Pages

Can't find? Search Here:

Monday 9 July 2012

Latest Tamil Font Love Sad Sms 2012

En kaathalil
irandaam tholvi?
Nam palaYa
kaathal kadithangalai
paperkaaran
vaangamaatten endru sonna pothu....!!!


************************************************


காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி 
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது 
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் 
இதில் மன்னவரும் மகுடமிழக்க 
விண்ணவரும் வீண் பகை சுமக்க 
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை 
கண்கள் இமைக்காமல் கண்ட 
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே 
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும் 
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? 
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க 
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

****************************************************

Tags: Tamil kathal kavithai sms, tamil font kathal tholvi kavithai sms, latest 2012 kathal kavithai sms, wonderful kathal kavitahi sms, cute and most best love failure sms 2012, feb 14 lovers day love failure sms

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts